உள்நாடு

ருஹுன பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) – ருஹுன பல்கலைக்கழக மாணவர் ஒருவரது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணி உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக ருஹுன பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்திருந்தார்.

Related posts

ரணில் – சுமார் 06 மணி நேர வாக்குமூலம் [UPDATE]

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீர்மானம் இல்லை

ஹெலிகொப்டர்களை பயன்படுத்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தடை

editor