உள்நாடு

ராஜிதவுக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO) – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ராஜித CID இனால் கைது—————————————– UPDATE

(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

துப்பாக்கிச் சூட்டில் மாகந்துர மதுஷ் உயிரிழப்பு

அரச அதிகாரிகளின் தொலைபேசி கொடுப்பனவுகள் நிறுத்தம்

இலங்கையுடன் சிறந்த ஒத்துழைப்புடன் முன்னோக்கிச் செல்ல தயாரென உறுதியளித்த ஈரான் ஜனாதிபதி!