சூடான செய்திகள் 1

ரயில் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

(UTVNEWS COLOMBO) – பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் ஊழியர்கள் அனைவரும் மீண்டும் சேவையில் ஈடுபடவில்லை என்றால் அவர்கள் இராஜினாமா செய்தவர்களாக கருதப்படுவார்கள் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 நாட்களாக சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, ஆரம்பிக்கப்பட்ட இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக போராட்டம் : ரத்ன தேரர்

மேலும் 22 பேர் பூரண குணம்

க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்