சூடான செய்திகள் 1

ரயில் சேவை அத்தியாவசிய தேவையாக நீடித்து வர்த்தமானி வெளியீடு

(UTVNEWS|COLOMBO) – ரயில் சேவை உட்பட நாட்டின் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளையும் அத்தியாவசிய தேவையாக நீடித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மீளவும் நேற்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முழுமையான இலவச சுகாதாரத் சேவை

விவசாயிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடனான வானிலை