சூடான செய்திகள் 1

ரயில் சேவைகளில் தாமதம்

(UTVNEWS|COLOMBO)- சமிக்ஞை கோளாறு காரணமாக ரயில் சேவைகளில் தாமதமாகும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையிலேயே இவ்வாறு சமிக்ஞை செயல் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரயிலுடன் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழப்பு

பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியாகியது

கடற்றொழிலாளர்களுக்கு அடையாள அட்டை அறிமுகம்…