உள்நாடு

ரயிலுடன் கார் மோதிய விபத்தில் நபர் ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – ரயிலுடன் கார் மோதிய விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாகொட ரயில் நிலையத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேகன் ஆர் ரக கார் ஒன்று இவ்வாறு ரயிலுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற பின்னர் குறித்த கார் ரயிலில் சிக்குண்டு யாகொட ரயில் நிலையம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Related posts

ரஷ்யாவிடமிருந்து 50,000 Sputnik V வந்தடைந்தது

கடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் நாமல்

மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று