உள்நாடு

ரணில் – சுமார் 06 மணி நேர வாக்குமூலம் [UPDATE]

(UTV | கொழும்பு) – அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுமார் 06 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியேறியுள்ளார்.

++++++++++++++++++++++++++++ UPDATE @9.00AM

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சற்று முன்னர் முன்னிலையாகி உள்ளார்.

சாட்சியம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் பிரதமர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

இலங்கை அரசுக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அனுமதி

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதி

ஜப்பானில் இருந்து கார்களை இறக்குமதி செய்வது தொடர்பில் வெளியான தகவல்!