உள்நாடு

ரணில் சிங்கப்பூர் நோக்கிப் பயணம்

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று(13) காலை சிங்கப்பூர் நோக்கிப் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிப்பட்ட சுற்றுப்பயணம் காரணமாக அவர் சிங்கப்பூர் நோக்கிப் பயணமாகியுள்ளதாகவும் நாளை(15) நாடு திரும்புவார் என்றும் அவர் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

போலியாக கைது செய்து, விளக்கமறியலில் வைத்தால் வழக்குத் தாக்கல் செய்வோம் – உதய கம்மன்பில

editor

இந்தியா பறந்தார் ஜனாதிபதி அநுர

editor

MV X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இடைக்கால இழப்பீடு