சூடான செய்திகள் 1

ரணில் – சஜித் இடையில் முக்கிய கலந்துரையாடல் இன்று

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க மற்றம் அக்கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் கலந்துரையாடல் இன்று(22) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பணி நேரத்தில் மது அருந்திவிட்டு தூங்கிய பொலிஸ் அதிகாரிகள் | வீடியோ

editor

வேலையற்ற பட்டதாரிகள் 20,000 பேருக்கு நியமனம்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 20 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்