அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ரணிலுடன் இணைந்தார் தலதா அத்துகோரல

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த தலதா அத்துகோரல எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.

அதன்படி தற்போது வெலிமடை நகரில் நடைபெற்று வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மாகாண சபை தேர்தல் : மஹிந்த தலைமையில் கலந்துரையாடல்

மற்றுமொரு ஹெரோய் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

மகளை தவறான முறையில் தொலைபேசியில் காணொளி எடுத்த தாய் முல்லைத்தீவில் கைது!