சூடான செய்திகள் 1

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்திற்கு பூட்டு

(UTV|JAFFNA) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் உள்ள தொழில்நுட்ப பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப பீடத்தில் பதிவான பகிடிவதை சம்பவங்கள் காரணமாக குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள தொழில்நுட்ப பீட மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

 

 

Related posts

யுத்த வெற்றிக்கு தமிழர்களின் ஒத்துழைப்பு நேரடியாக இருந்தது – எல்லே குணவன்ச தேரர்

குவைத்திற்கு சென்ற 60 பெண்கள் நாடு திரும்பினர்

பயங்கரவாத அவதானம் எதுவும் இல்லை – ஜனாதிபதி செயலகம்