சூடான செய்திகள் 1

யாழில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்

(UTVNEWS|COLOMBO) –யாழ்ப்பாணம், வலிதெற்குப் பிரதேச சபை உறுப்பினரின் வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட்டின், வலி. தெற்குப் பிரதேச சபை உறுப்பினரான ஜோகாதேவி ரவிச்சந்திரனின் வீட்டின் மீதே நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

70 ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் இடைநிறுத்தப்பட்ட பெறுபேறுகள் வெளியிடப்பட்டது!

அரிசி ஆலைகளின் சேவை மறு அறிவித்தல் வரை  அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

அரச மருந்து கூட்டுத்தாபனத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய தலைவர்!