சூடான செய்திகள் 1

யாழில் பாரிய தீ விபத்து; திடிரென தீ பற்றிய வாகனங்கள்

யாழ்ப்பாணம்,பருத்தித்துறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரென தீ பற்றி எரிந்ததுடன் அருகில் நின்ற கயஸ்,முச்சக்கர வண்டி,வீட்டின் ஒரு பகுதியும் எரிந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள ஐவர்

பாராளுமன்ற மோதல் சம்பவம் குறித்து விசாரணை

எஸ்.பீ.நாவின்ன சஜித்திற்கு ஆதரவு