உள்நாடு

மொரோந்துடுவ வாகன விபத்தில் நால்வர் பலி

(UTV|PANADURA) – பாணந்துறை – மொரோந்துடுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கரவண்டி மற்றும் லொறி நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக கலந்துரையாடல்

நியாயமான நீதி நிலைநாட்டபட வேண்டும் – ரோஹித அபேகுணவர்தன [VIDEO]

வெலிசறையில் 225 கிலோகிராம் ஹெரோயினுடன் நால்வர் கைது