உள்நாடு

மொரோந்துடுவ வாகன விபத்தில் நால்வர் பலி

(UTV|PANADURA) – பாணந்துறை – மொரோந்துடுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கரவண்டி மற்றும் லொறி நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கையர்கள் 476 பேர் நாடு திரும்பினர்

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

பிரதமர் விசேட உரை