உள்நாடு

மைத்திரிக்கு வீடு வழங்கும் தீர்மானத்துக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கொழும்பு, மலலசேகர மாவத்தையில் வீடொன்றை வழங்குவதற்கான அமைச்சரவை தீர்மானத்தை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்றிலிருந்து 4 வாரங்களின் பின்னர் இந்த உத்தரவு அமுலுக்கு வருவுள்ளதாகவும் நீதிமன்ற தெரிவித்துள்ளது.

Related posts

தேர்தல் நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல்

“இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கைதிட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பம் “டயானா கமகே

ரவி உள்ளிட்ட 8 பேர் விளக்கமறியலில்