உள்நாடு

மேலும் 39 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 14 பேருக்கு மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 25 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பொலிஸ் மா அதிபர் நீதிமன்றுக்கு

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நியமனம்

தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோருக்கு விசேட அறிவித்தல்.