உள்நாடு

மேலும் 29 பேர் நாட்டிற்கு வருகை

(UTV|கொழும்பு)- வெளிநாட்டு கப்பல் மாலுமிகள் உட்பட 29 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம், கட்டாரின் தோஹா நகரில் இருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உயிரிழந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

வட்டுக்கோட்டை சந்தியில் விபத்து – முச்சக்கர வண்டி சாரதி தலையில் காயம்!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரிப்பு