உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்தனர்

(UTVNEWS |கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 65 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆறு பக்க அறிக்கையை முன்வைத்துள்ள மஹிந்தானந்த

கலவானையில் துப்பாக்கிச் சூடு – இரண்டு பேர் வைத்தியசாலையில்

editor

எரிபொருள் நெருக்கடி காரணமாக தேயிலை உற்பத்தியிலும் நெருக்கடி