உள்நாடு

மேலும் ஒருவர் குணமடைந்தார்

(UTV |கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்.

அதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி

ஊரடங்கை சட்டத்தை மீறிய 730 பேர் கைது

பிரதமர் – இந்திய வெளிவிவகார செயலாளர் சந்திப்பு ஆரம்பம்