உள்நாடு

மெளலவியின் கன்னத்தில் அறைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

கெக்கிராவ கைலபொத்தான பிரதேசத்தில் மௌலவி ஒருவரின் கன்னத்தில் அறைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரொவபொத்தான அங்குநொச்சிய ஜும்ஆ பள்ளிவாசல் பேஷ் இமாம் கெக்கிராவ கைலபொத்தான பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தரின் தாக்குதலுக்குள்ளானார்.

இதனையடுத்து, அவர் ஹொரொவபொத்தான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.

வீடியோ

Related posts

பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் தலைமையகத்தில் விஷேட பிரிவு [VIDEO]

பெலியத்த கொலை – அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள்

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு