உள்நாடுவணிகம்

மெனிங் சந்தை மீண்டும் 4 நாட்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பு மெனிங் சந்தை இன்று (07) முதல் எதிர்வரும் 4 நாட்களுக்கு மூடப்படவுள்ளது.

வெசாக் போய தினத்தை தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 11 திகதி சந்தை மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

போதை பொருட்களுடன் 04 பேர் கைது

இலங்கைக்கு நியூசிலாந்திடமிருந்து $500,000 உதவி

இந்திய விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி அநுர சீனா விஜயம் – அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor