சூடான செய்திகள் 1

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் காவற்துறை மா அதிபருக்கு எதிரான மனு 21ம் திகதி விசாரணைக்கு

(UTV|COLOMBO) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை இம்மாதம் 21 ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

 

 

 

 

Related posts

சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்

மீளக்குடியேறியவர்களின் காணிப்பிரச்சினையை தீர்க்க கூட்டமைப்பு முக்கியஸ்தர்களுடன் தொடர்ந்தும் பேச்சு

விஜயகலாவின் வழக்கு ஒத்திவைப்பு