உள்நாடு

முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் மற்றும் அவரது சாரதி கைது

(UTV|கொழும்பு) – சீனப் பெண்ணொருவரை பலாத்காரம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் க்ரிஷாந்த புஷ்பகுமார (ரத்தரன்) மற்றும் அவரது சாரதி காலி பொலிஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

“சஜித்தின், கேட்டாபாயவுக்கான கடிதத்தை கிண்டலடிக்கும் ரணில் “

தனது தமிழ் வாக்குகளை பறிக்க சஜித் எடுத்த முயற்சி தோல்வி – ஜனாதிபதி ரணில்

editor

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு