உள்நாடு

முதலாம் தர மாணவர்களை அரச பாடசாலைகளில் சேர்ப்பதற்கான திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – 2022ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை அரச பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 19அம் திகதி முதல் முதலாந்தர மாணவர்களுக்கான ஆட்சேர்ப்பு இடம்பெறுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை முஸ்லிம் பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ளும் செயற்பாடுகள் மே மாதம் 5ஆம் திகதி முதல் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திங்கள் முதல் கொரோனா நோயாளிகள் வீடுகளிலே தனிமைப்படுத்தலுக்கு

தனது ஆட்சியின் கீழ் இனவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை – அநுர

editor

ரோஹிங்யா அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் – ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

editor