உள்நாடு

மாலைத்தீவில் இருந்த 178 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- மாலைத்தீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு

பாதாள உலகத்துக்கு கீழ்படிந்த நாடு இன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச

editor

கஹவ – தெல்வத்த வரையிலான பகுதிக்கு பூட்டு