உள்நாடு

மாகந்துரே மதூஷின் இரண்டாவது மனைவி திலினி கைது

(UTV|COLOMBO) – துபாயில் கைது செய்யப்பட்ட பாதாள குழுத்தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான மாகந்துரே மதூஷின் இரண்டாவது மனைவி திலினி இஷாரா கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை (29) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

இலங்கையில் நரிகள் ஆக்கிரமித்து வரும் கிராமம்

நேவி சம்பதிற்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை

சஜித் – அநுர அணியினரையும் சேர்த்துக் கொள்ள பிரதமர் கோரிக்கை