வகைப்படுத்தப்படாத

மற்றும் ஓர் கட்டிடத்தின் சில பகுதிகள் இடிந்து வீழ்ந்தது!!

(UDHAYAM, COLOMBO) – ஹிங்குராங்கொடை நகரில் இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றின் சில பகுதிகள் திடீர் என இடிந்து வீழ்ந்துள்ளதுடன் கிராம உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த நபர் ஹிங்குராங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து, பொலன்னறுவை மருத்துவமனையிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காயமடைந்த கிராம உத்தியோகஸ்தர் கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

51 கிராம் ஹெரோய்ன் வைத்திருந்தவருக்கு மரண தண்டனை

வில்பத்துக் காடுகளை அமைச்சர் றிஷாட் அழித்ததாக பொய்ப்பிரச்சாரம்.

ஆர்ஜென்டினா மற்றும் சவுதி அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பம்