உள்நாடு

மறு அறிவித்தல் வரை சிரியா மற்றும் லெபனானுக்கு பயணிக்க வேண்டாம்

சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு மறு அறிவித்தல் வரை பயணிக்க வேண்டாம் என இலங்கை பிரஜைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசேட அறிப்பு ஒன்றை விடுத்து வௌிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

குறித்த பிராந்தியங்களில் நிலவும் கொந்தளிப்பான நிலை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது குறித்த நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இது தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறும் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் டமாஸ்கஸில் உள்ள கௌரவ தூதரகத்துடன் தொடர்புகளை பேணுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

தென்னகோனின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல | வீடியோ

editor

நயினாதீவு ரஜமஹா விகாரை புனித பூமியாக பிரகடணம்

ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக தேசியப்பட்டியல் எம்.பி கிடைக்கும் – ரிஷாட் எம்.பி நம்பிக்கை!

editor