சூடான செய்திகள் 1

மருதானை பகுதியில் 68 கிலோ கேரள கஞ்சா மீட்பு

(UTV|COLOMBO) மருதானை பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து ஒரு தொகை கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தில் இருந்து 68 கிலோ கேரள கஞ்சாவுடன் மீட்கப்பட்டுள்ளது.

 

Related posts

கஞ்சா தோட்ட உரிமையாளர் கைது

ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் கொலன்னாவை அலுவலகம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு

தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தது த.தே.கூ