சூடான செய்திகள் 1

மருதானை பகுதியில் விபத்துக்குள்ளான வாகனத்தின் உரிமையாளரது சகோதரர் கைது…

(UTV|COLOMBO) மருதானை பகுதியில் இன்று(14) அதிகாலை விபத்துக்குள்ளான வாகனத்தின் உரிமையாளரது சகோதரர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த வாகனத்தில் இருந்து 68Kg கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

கட்சி தலைவர்களிக் கூட்டம் நிறைவு

சோளப் பயிர்ச்செய்கையை கைவிடுமாறு வேண்டுகோள்

“2020 இல் சஜித் வருகிறார்” மக்கள் பொதுக் கூட்டம்…