அரசியல்

மனோக னேஷனுக்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு எட்டும் வரை அவர்களுக்கு இடைக்கால தொகையாக 5000+ வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் முன்வைத்த கோரிக்கையை வரவேற்பதாக தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

மனோகணேசன், சம்பள பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேடாமல் கருத்து தெரிவித்தது வரவேற்கத்தக்கதும், பாராட்டுக்குரியதும் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் அவரது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி தேர்தல் – இறுதி அறிக்கை பிரதமர் ஹரிணியிடம் கையளிப்பு

editor

50 சத வீதத்தை தாண்டிய வாக்குப் பதிவு

editor

ஜனாதிபதி அநுர தலைமையில் இன்று கலந்துரையாடல்

editor