உள்நாடு

மத்திய கிழக்கு நாட்டில் நிலவி வரும் அமைதியின்மை குறித்து வெளியுறவு அமைச்சு அறிக்கை

(UTV|COLOMBO) – ஈரானின் 2வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட இராணுவ தளபதி காசிம் சுலைமானியின் கொலையுடன் மத்திய கிழக்கு நாட்டில் நிலவி வரும் அமைதியின்மை குறித்து கவலை கொள்வதாக வெளியுறவு அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றினை இன்று(06) வெளியிட்டுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் அனைத்து தரப்பினரும் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், ஆக்கபூர்வமான உரையாடலின் மூலம் பிராந்தியத்தில் ஸ்தீரமான நிலையை பேண அனைவரும் கட்டுப்பாட்டுடன் செயற்படுமாறும் இலங்கை அரசு மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.

 

Related posts

கடற்படை உறுப்பினர்களில் மேலும் 41 பேர் குணமடைந்தனர்

நாமல் ராஜபக்ஷவின் கூட்டத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் – ஒருவர் காயம்

editor

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்து உலக வஙகியுடன் கலந்துரையாடல்