உள்நாடு

மண்சரிவு அபாய எச்சரிக்கை !

(UTV | கொழும்பு) –  நாட்டின் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி கண்டி, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த முன்னெச்சரிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரதமரின் புகைப்படங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி பெறப்பட வேண்டும்?

editor

எரிபொருளை பெற்றுக் கொள்ள இலக்கத் தகடுகளை மாற்றினால் சிறை

காலணி வவுச்சரை கடையில் விற்று கசிப்பு குடித்த தந்தை!