உள்நாடு

‘மக்களுக்காக நாடாளுமன்றில் 65 பேர் மாத்திரமே உள்ளனர்’

(UTV | கொழும்பு) – நாடாளுமன்றில் 65 பேர் மாத்திரமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்சக்களுடனேயே தற்போதும் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் தெரிவில் 65 பேர் எதிராகவும், 148 பேர் ஆதரவாகவும் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

கொழும்பில் 16 மணித்தியால நீர்வெட்டு!

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைக்கும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் இடையிலான கலந்துரையாடல்!

editor

A/L பரீட்சைகளில் தாமதம்