உள்நாடு

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது

(UTV | கொழும்பு) – மஹரகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது, குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 1 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Related posts

மன்னாரில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம் – சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

editor

நாடளாவிய ரீதியில் ஆசிரியர் பற்றாக்குறை

தேர்தல் : சுகாதார நெறிமுறைகள் குறித்து இன்று சந்திப்பு