உள்நாடு

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவை சேர்ந்த 11 பேர் கைது

(UTV|கொழும்பு)- பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மேலும் 11 அதிகாரிகள் பொலிஸ் குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த அதிகாரிகள் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

“அரசின் இயலாத்தன்மைகளை மறைக்க என் மீது பலி” – ரிஷாத்

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22000 பேர் கைது

பரீட்சை நேரத்தில் தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டாம்.

editor