உள்நாடு

போதைப்பொருட்களுடன் 685 பேர் கைது

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 1,113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருட்களுடன் 685 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயினுடன் 324 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 310 கிராம் நிறையுடைய ​ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக ஏ.எச்.எம்.டீ. நவாஸ் [VIDEO]

கொரோனாவிலிருந்து 83 பேர் குணமடைந்தனர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா காலமானார்!