உள்நாடு

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இருவரின் சேவை இடை நிறுத்தம்

(UTV|KURUNEGALA)- சிறுமி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நிக்கவெரடிய, கொட்டவெஹெர பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரிகள் இருவரின் சேவை இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

Related posts

எரிபொருளுக்கான விலை சூத்திரம் தொடர்பில் இதுவரை தீர்மானமில்லை

வெளிநாட்டிலுள்ளவர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா – தமிழ் விண்ணப்பம்

கனடாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்