உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்!

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி) சட்டத்தரணி வருண ஜெயசுந்தர உட்பட பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டபடி, இந்த இடமாற்றங்கள் 12 ஆம் திகதி முதல் செயறபடுத்தப்படவுள்ளது.

இதேவேளை, பல பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு.

ட்ரோன் கமராக்கள் கண்காணிப்புக்களை தொடங்கியது

சாணக்கியனுக்கு 50,000 வழங்குமாறு பிள்ளையானுக்கு நீதிமன்றம் உத்தரவு | வீடியோ

editor