உள்நாடு

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம் : CCD இற்கு பிறப்பித்துள்ள உத்தரவு

(UTV | கொழும்பு) – பொரளை அனைத்து புனிதர்களிள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு (CCD) கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1,611 பேர் கைது

நாட்டில் அதிகரித்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

வவுனியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!