சூடான செய்திகள் 1

பொரளை – கோட்டே வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-ஈ.டி ஐ வைப்பாளர்களது எதிர்ப்பு போராட்டம் காரணமாக பொரளை – கோட்டே வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக குறித்த வீதிகளில் பயணிக்கும் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

விசாக பூரணை தினத்தை பிற்போட முடியாது?

பெண் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் மறுசீரமைப்பு அமைச்சுவௌியிட்ட அறிக்கை

இலங்கைக்குத் தேவையான உதவியை வழங்கத் தயார்