உள்நாடுசூடான செய்திகள் 1

பொரளையில் உள்ள அரச‌ அச்சகத்தில் ‌தீ

(UTVNEWS | கொழும்பு) -பொரளையில் உள்ள அரச‌ அச்சகத்தில் ‌தீ  பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயிணை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பணமில்லையால் இலங்கையின் பிரதான சேவை இருளில்…!

காதலனுடன் சென்று காணாமற்போன யுவதி – கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு.

ஹிஸ்புல்லாவை குற்றப்புலனாய்வு தினைக்களத்திற்கு செல்லுமாறு தீர்ப்பு