உள்நாடு

பொது ஜன முன்னணியின் பிரதேச சபை உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இரத்து

(UTVNEWS | COLOMBO) – சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புயை பொது ஜன முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இவர் 13 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என தெரிவிக்கப்பட்டது.

Related posts

25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் – பிரேமநாத் சி. தொலவத்த கருத்து.

எரிபொருள் விலையும் அதிகரிக்கும்

விவாகரத்து தொடர்பில் புதிய சட்டத்தினை அறிமுகப்படுத்த அனுமதி