உள்நாடு

பொதுப் போக்குவரத்து தொடர்பில் விஷேட கலந்துரையாடல்

(UTV |கொவிட் 19) – பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் தனியார் பேருந்து சங்க பிரதிநிதிகளுக்கிடையே இன்று(12) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தற்போது குறைந்தளவிலான தனியார் பேருந்துக்களே போக்குவரத்தில் ஈடுபடுகின்றன. அந்த சேவையை வழமைக்கு கொண்டு வரும் நோக்கில் இன்றைய தினம் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Related posts

மொட்டுவின் வேட்பாளர் நிரோஷன் பிரேமரத்ன சஜித்துக்கு ஆதரவு.

editor

சட்டத்தின் ஆதிக்கத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்க்கும் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் – விஜேதாச ராஜபக் ஷ

நுரைச்சோலை மின் பிறப்பாக்கி மீளவும் வழமைக்கு