உள்நாடு

பேருவளையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – பேருவளை – மொரகல்ல மருதானை வீதியில் லொறியில் பயணித்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் லொறியில் இருந்து இளநீர் சேகரிக்க சென்றவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் மருதானை, பேருவளை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பசு வதையை தடை செய்தல் : சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

கடந்த 24 மணி நேரத்தில் 639 : 04 [COVID UPDATE]

இந்தியா கொடுத்த கடனை அரசு ஏமாற்றி வருகிறது