உள்நாடு

பேருந்துகள் வழமை போல் சேவையில் : இ.போ.ச

(UTV | கொழும்பு) –  நாளைய தினம் தமது பேருந்துகள் வழமை போல சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை போராட்டம் மற்றும் பணிபபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கத்தினர், வழமை போல நாளை சேவையில் ஈடுபடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இபோச தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அநுரவின் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது – உதய கம்மன்பில

editor

இடியுடன் கூடிய மழை

பருப்பு – டின் மீன் ஆகியவற்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கம்