சூடான செய்திகள் 1

பெலியத்த பகுதியில் இன்று(14) துப்பாக்கிச்சூடு

(UTVNEWS | COLOMBO) – பெலியத்த பகுதியில் இன்று(14) அதிகாலை மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிச்சூடு அதிகாலை 1.35 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெலியத்த பொலிசார் தெரிவித்திருந்தனர்.

Related posts

பல்கலைக்கழக செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

UPDATE முன்னாள் கடற்படை தளபதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

உம்ராவுக்கான பாஸ்போட் எடுக்கச்சென்ற 4பேர் விபத்தில் பலி!