சூடான செய்திகள் 1

பெண் சட்டத்தரணி பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) புதுக்கடை உயர் நீதிமன்ற வளாகத்தின் பிரதான நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் காவற்துறை கான்ஸ்டபிள் ஒருவரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதன் காரணமாக கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவின் உத்தரவுக்கமைய விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Related posts

சீரற்ற காலநிலையால் நோய்கள் பரவும் அபாயம்

நியோமால் ரங்கஜீவ மீண்டும் சேவையில் இணைப்பு

சூதாட்ட சர்ச்சை; மூன்று வீரர்கள் அணியிலிருந்து நீக்கம்