உள்நாடு

“பெண்களை காதியாக நியமிப்பதை ஏற்கப்போவதில்லை” சட்டத்தரணிகளான சரீனா மற்றும் ஷிபானா

(UTV | கொழும்பு) –   முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் பெண்களை காதியாக நியமிப்பதற்கு ஏற்கப்போவதில்லை எனவும், பெண் பதிவாளர்களை கொண்ட கட்டமைப்பை உருவாக்குவது சாத்தியமில்லையென சட்டத்தரணிகளான சரீனா மற்றும் ஷிபானா ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

வீடியோவுக்கும்:

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதால் இராஜினாமாவுக்கு அவசியமில்லை”

நேற்றைய தீர்மானம் கவலைக்குரியது – சுமந்திரன் எப்படி வந்தாரோ அதேபோல துரத்தப்படுவார்.

editor

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு செயட்பாடுகள் மீண்டும் ஆரம்பம்?