சூடான செய்திகள் 1

பூஜித ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

(UTVNEWS| COLOMBO) – பூஜித ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையக லிப்டில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவத்திற்கு பூஜித ஜயசுந்தர கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்

இன்றும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

புகையிரத வேலை நிறுத்தம் தொடரும்